Sunday 9 September 2012

ஒரு கருவின் கதறல்


பாட்டில் எண்ணும் எழுத்தும் ஏற்றமிகு புரட்சியும்
காட்டு மனிதர்களின் சாதிப்படை மருந்தாய்
வேடிக்கை மனிதர்களின் வேடிக்கை விந்தையினை
வாடிக்கையாக்கும் சாக்கடை நாற்றந்தனை
போக்கப் பிறந்த பொன்மலரின் நாற்றம் இது.

சமுதாய்க் காழ்ச்சிந்தை சதிராடும் அரசியலின்
கையூட்டுக் கயமையைப் படம் போடும் புதுக்கவிதை                                                 
                       புலவர் கு.முனியாண்டி