Friday 1 February 2013

உபதேசம்

தன்னை இழந்தும்
தன்னையே எரித்தும்
விளக்கிற்கு ஒளி பாய்ச்சுகிறது
எண்ணெய்யும் திரியும்.
ஆனாலும் 
உபதேசிக்கின்றோம்
ஒளி தரும் விளக்காய் இரு என்று!

நன்றி : முத்துக்கமலம்