Thursday 1 August 2013

தடம்

புறநகரின்
மனைகள் தோறும்
புதைந்து கிடக்கிறது.

உழுது விதைத்து
உயிர் வளர்க்க
உணவு தந்தவனின்
வறுமை  தடவிய 
வியர்வை ரேகைகள்.

நன்றி : முத்துக்கமலம்