Friday 27 December 2013

வெற்றியை சொந்தமாக்குவது எப்படி?





எந்த உயிரினத்தையும் இறைவன் வீணாகப் படைக்கவில்லை. இறைவன் எல்லாப் பறவைகளுக்கும் உணவளிக்கிறான். ஆனால், அதைக் கூட்டிற்கே கொண்டு வந்து கொடுப்பதில்லை. உங்களுக்கான புதையலை நீங்கள் தாம் தேட வேண்டும். தேடும் முயற்சியில் சோர்வு ஏற்படும் போதெல்லாம் இந்த நூலை படியுங்கள். உங்களுக்குள் மாற்றங்களை ஏற்படுத்த உதவும் தூண்டுகோல்களின் சாரம் இந்நூல்!

-
பதிப்பகத்தார்